03-01-2006, 08:09 PM
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது....
அவள் என்னுடன் இருந்த நாளில்
துக்கம் என்பதே தெரியாது.
அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி
அவளின் கள்ளத்தனமான வெறுப்பு
ஒரு சுகம்..............
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....
அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................
>>>>***டினேஸ்***<<<<
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<
<img src='http://img419.imageshack.us/img419/6087/hi8pp.jpg' border='0' alt='user posted image'>
அவள் என்னுடன் இருந்த நாளில்
துக்கம் என்பதே தெரியாது.
அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி
அவளின் கள்ளத்தனமான வெறுப்பு
ஒரு சுகம்..............
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....
அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................
>>>>***டினேஸ்***<<<<
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<
<img src='http://img419.imageshack.us/img419/6087/hi8pp.jpg' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

