03-01-2006, 01:58 PM
வசம்பு,
வைகோ இந்தக் கதையை சொல்லியிருந்தாலும், எந்தப் பொருளில் சொல்லியிருப்பார் என்று நாம் ஊகிக்க முடியாது.... ஏனென்றால் சில காலமாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை தினத்தந்தி என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.... இது போன்ற கதையை கேட்டால் கொண்டாட்டம் போடும் தினமலர் கூட இந்தச் செய்தியை வெளியிடவில்லை என்பதை கவனியுங்கள்......
வைகோ இந்தக் கதையை சொல்லியிருந்தாலும், எந்தப் பொருளில் சொல்லியிருப்பார் என்று நாம் ஊகிக்க முடியாது.... ஏனென்றால் சில காலமாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை தினத்தந்தி என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.... இது போன்ற கதையை கேட்டால் கொண்டாட்டம் போடும் தினமலர் கூட இந்தச் செய்தியை வெளியிடவில்லை என்பதை கவனியுங்கள்......
,
......
......

