03-01-2006, 01:56 PM
ஐயா பிருந்தன் நான் வைகோவை திட்டவில்லை. அவருக்காக பரிதாபப் படுகின்றேன். வேறு வழியில்லாமல் பாம்பின் நிழலில் நிற்கும் தவளை தொடர்ந்தும் கத்திக் கொண்டிருந்தால் அதற்குத் தானே ஆபத்து. அவர் வேண்டுமானால் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு கதையை எடுத்து விட்டிருக்கலாம். ஆனால் அதை நீங்கள் இங்கு கொண்டு வந்து இணைத்தது அக்கதையை இரசிப்பதற்கு இல்லலைத் தானே!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
</i>

