03-01-2006, 10:53 AM
Selvamuthu Wrote:ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு
உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா?
மௌனமே கேள்வியா?
என்கின்ற பாடல்தானே?
செல்வமுத்து ஜயா சொன்ன ஜேசுதாஸ் பாடிய பாடல் சரியானது என்று நினைக்கிறேன். :roll: :roll:
ரசிகை நீங்கள் வந்து பாடல் சரியா என்று சொல்லுங்கள். நான் அடுத்த பாடலை போடுகிறேன்.
<b>தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்கால காற்றும் மார்கழிப்பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது....</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

