03-01-2006, 10:06 AM
Selvamuthu Wrote:கேட்கும் எழுத்துக்களிலேதான் அடுத்த பாடல் தொடங்கவேண்டும்.
இங்கே அப்படி அமையவில்லையே? ஏன்?
இருவரும் ஒரே ஆரம்ப எழுத்திற்கு பாடலை எழுதியுள்ளார்கள். இத்தவறு பலமுறை நடந்துள்ளது. காரணம் இருவரும் ஒரே நேரத்தில் எழுதுவதாலாகும். யார் முதல் எழுதுகிறார் என்பது தெரியாது நடைபெறுவது. நேரத்தினை பார்த்தீர்கள் என்றால் இவ்வுண்மை புலப்படும். இது வேண்டுமென்றே நடந்த தவறல்ல. அதனால் அடுத்தவரது அடுத்த எழுத்திற்கு மற்றவர் பாடல் எழுதியுள்ளார்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

