03-01-2006, 09:22 AM
Quote:<b>Sujeenthan</b>
இணைந்தது: 02 மாசி 2006
கருத்துக்கள்: 33
வதிவிடம்: Canada
எழுதப்பட்டது: புதன் பங்குனி 01, 2006 4:35 am Post subject:
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ...........
ஓ
_________________
தமிழ்த்துரோகிகள் தலைவீழின் அல்லால்மாற்று ஆங்கே தமிழீழம் காண்பது அரிது.
<b>Snegethy</b>
இணைந்தது: 27 ஆடி 2005
கருத்துக்கள்: 745
வதிவிடம்: Canada
எழுதப்பட்டது: புதன் பங்குனி 01, 2006 4:36 am Post subject:
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே....
"மே"
கேட்கும் எழுத்துக்களிலேதான் அடுத்த பாடல் தொடங்கவேண்டும்.
இங்கே அப்படி அமையவில்லையே? ஏன்?

