03-01-2006, 12:37 AM
போய்வா மகளே போய்வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய்வா போய்வா
தாய் வீடென்பதும் தன்வீடு
தந்தையர் நாடும் நம்நாடு
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
தோ
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய்வா போய்வா
தாய் வீடென்பதும் தன்வீடு
தந்தையர் நாடும் நம்நாடு
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
தோ

