02-28-2006, 10:36 PM
இங்கே முக்கியமாகச் சொல்ல வேண்டிய விடயம் இவரும் ஒரு வகையில் புலம் பெயர் தமிழரே.புலம்பெயர் இளயவர்கள் முன் நோக்கிப் பார்க்க வேண்டிய ஒரு ரோல் மொடல்.அமெரிக்காவிலோ மேற்குலகிலோ புலம் பெயர்ந்தவர்கள் தமது செயற்பாட்டுத் திறனால் ,திட்டமிடலால் ,விடாமுயற்சியினால் ,வசதி வாய்ப்புக்களை சரியான முறையில் பயன் படுத்துவதினால் அல்லது வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதனால் எவ்வாறு முன்னேறினர் என்பதைப் பார்க்க வேண்டும்.
தனி நபர்களின் முன்னேற்றம் பல துறைகளில் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் வியாபாராம் சார்ந்த வருங்காலத்திற்குத் தேவயான அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கியதாகவே இருக்கிறது.எல்லோரும் போல் வளக்கமான துறைகளில் மட்டுமே செல்வது எம்மை எமது திறமைகளை மட்டுப் படுத்தும் செயலாகவே இருக்கும்.புலம் பெயர் அடுத்த தலை முறை நிமிர வேண்டுமாயின் எமக்கு நம்பிக்கை தரக் கூடிய முன்மாதிரிகள் அவசியம். நாம் இவற்றைப் பற்றி அதிகம் பேசாமால் ,எமது கதை,கவிதை,தமிழ் சினிமா என்று ஒரு வட்டதுக்குள்ளயே உளன்று கொன்றிருந்தால் எங்கனம் முன்னேறுவது.அதற்காக இவை தேவை என்றில்லை, நாம் இவற்றிற்கும் அப்பால் முன் நோக்கி நகர வேண்டும்.
தனி நபர்களின் முன்னேற்றம் பல துறைகளில் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் வியாபாராம் சார்ந்த வருங்காலத்திற்குத் தேவயான அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கியதாகவே இருக்கிறது.எல்லோரும் போல் வளக்கமான துறைகளில் மட்டுமே செல்வது எம்மை எமது திறமைகளை மட்டுப் படுத்தும் செயலாகவே இருக்கும்.புலம் பெயர் அடுத்த தலை முறை நிமிர வேண்டுமாயின் எமக்கு நம்பிக்கை தரக் கூடிய முன்மாதிரிகள் அவசியம். நாம் இவற்றைப் பற்றி அதிகம் பேசாமால் ,எமது கதை,கவிதை,தமிழ் சினிமா என்று ஒரு வட்டதுக்குள்ளயே உளன்று கொன்றிருந்தால் எங்கனம் முன்னேறுவது.அதற்காக இவை தேவை என்றில்லை, நாம் இவற்றிற்கும் அப்பால் முன் நோக்கி நகர வேண்டும்.

