02-28-2006, 01:37 PM
[b] 28 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
கப்டன் ஜனார்த்தினி
கயிலைநாதன் சுகந்தி
முள்ளியவளை
கப்டன் நங்கை
பட்டுராசா கெளசலா
யாழ்ப்பாணம்
22.02.1998 திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் கப்டன் ஜனார்த்தினி,கப்டன் நங்கை ஆகியோரும் அடங்குவர்.
தகவற் துளி
நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று. நம்மைப் புகழ்ந்துரைக்கும்போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.
1897-இல் பாதுகாப்பு முகச் சவரக் கத்தியை சிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.
எகிப்து சுதந்திரதினம்(1922)
வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
கப்டன் ஜனார்த்தினி
கயிலைநாதன் சுகந்தி
முள்ளியவளை
கப்டன் நங்கை
பட்டுராசா கெளசலா
யாழ்ப்பாணம்
22.02.1998 திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் கப்டன் ஜனார்த்தினி,கப்டன் நங்கை ஆகியோரும் அடங்குவர்.
தகவற் துளி
நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று. நம்மைப் புகழ்ந்துரைக்கும்போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.
1897-இல் பாதுகாப்பு முகச் சவரக் கத்தியை சிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.
எகிப்து சுதந்திரதினம்(1922)
வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

