02-28-2006, 12:47 AM
யாழ் தேவியிலை .காங்கேசன்துறையிலிருந்து வவுனியாவரையும் நம்மடையாக்களின்ரை அட்டகாசம் தான் வவுனியா தாண்டி வர பெட்டி பாம்பாகி சத்தங்கள் அடங்கி போவதை பார்க்க பரிதாபமாக இருக்கும்... யாழ்தேவி போறது இடையில் ஒருதரும் இருதரும் குகைக்காலை போககைக்காய் இருட்டிக்கும்..அந்த நேரத்தில் சின்னம் சிறுசுகளின்ரை இச்சு சத்தமும் சீ.....என்ற சத்தமும் கேட்க தவறுவதில்லை..

