Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்த்து அன்னை மடியில்
#3
Quote:கையில் பூக்கள் கொண்டு வந்து
கல்லறையில் பணிகின்றோம்
கண்ணீரில் கவிவடித்து
காவியங்கள் பாடுகின்றோம்
கல்லறையில் முகம் புதைத்து
கதறிக் கதறி அழுகின்றோம்
கரிகாலன் பிள்ளைகளே
கண்திறந்து பாருங்களேன்!

எத்தனை எத்தனை இழப்புக்கள்.....
எத்தனை அன்னையின் கண்ணீர்கள்.....
எத்தனை உள்ளங்களின் துடிப்புக்கள்....
துன்பம் மனித வாழ்வின் ஒர் பக்கம்...
ஏன் எமக்கு மட்டும் துன்பம் முழுப்பக்கம்...
:?
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 02-27-2006, 04:12 AM
[No subject] - by Thulasi_ca - 02-27-2006, 02:21 PM
[No subject] - by Nilavan. - 02-27-2006, 06:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)