02-27-2006, 12:27 PM
நல்ல பதிவு. 77,79 கலவரங்களில் யாழ்தேவிப்பிரயாணத்தில் சிங்களக் காடையர்களினால் பல தமிழர்களின் உயிர்கள் பலிபோனதும் யாபகத்துக்கு வருகிறது. எனக்குத்தெரிந்த சிலரும் அனுராதபுரத்தில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இலங்கையில் 70 இறுதிகளில் வரும் மாதம் அல்லது வாரச்சஞ்சிகை ஒன்றில்(பெயர் மாறந்து போய்விட்டது.) பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைக்கதைகளும், சிறு கதைகளும் வாசித்த யாபகமும் வருகிறது. 90ல் யாழ்தேவியில் பிரயாணிக்கும்போது, குருனாகல் பகுதியில் சில விசமிகள் யாழ் ரயிலுக்கு கல்வீச நான் இருந்த பெட்டியில் உள்ள சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

