02-27-2006, 12:09 PM
வணக்கம் முகத்தார்...ஜீவனூட்டுமுள்ள நகைச்சுவை மூலம்....சிறுசுகள் மூதல் பெரிசுகள் வரை உன்னில் கிறங்கடிக்க வைத்தாய்..களத்தில் ஹீரோக்கள் போல பலர் இருந்தாலும் நகைச்சுவை நாயகனான நீ இல்லாது களம் சோபை இழக்க போறது உண்மை...களத்தில் யாரோ சொன்னது போல பிரியாவிடை பாலை வனத்துக்கு தான் களத்துக்காய் இருக்காது மகனே........ முகத்தான் கன நாளுக்கு பிறகு நாட்டுக்கு வீட்டுக்கு போறாய்..காய்ச்ச மாடு கம்பில பாய்ஞ்ச மாதிரி இல்லாமால் பார்த்து என்ன....................................

