02-26-2006, 08:31 PM
முகத்தார்
வேலைக்கு வந்த இடத்தை விட்டுத்தானே செல்கிறீர்கள்.
இது எம்மை பிரிக்காது.
தொடர்ந்து களம் வழி வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தான் பிறந்த மண்ணை விட்டு
உழைப்புக்கும் - உயர்வுக்குமாய் வந்த மக்களது
கண்ணீரிலான வாழ்வு
தாக்கத்துக்குள்ளானவர்களால் நிச்சயம்
புரிந்து கொள்ளக் கூடியது.
நாம் புலம் பெயர்ந்த பின்
பட்ட இன்னல்களும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
அவை இப்போது பழக்கமாகி விட்டன.
<span style='color:green'><b>உங்கள் வாழ்வு மென்மேலும் உயர்வு பெற்று
வளமாக வாழ வாழ்த்துகிறேன்.</b>
நட்புகள் தொடரட்டும்...............</span>
வேலைக்கு வந்த இடத்தை விட்டுத்தானே செல்கிறீர்கள்.
இது எம்மை பிரிக்காது.
தொடர்ந்து களம் வழி வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தான் பிறந்த மண்ணை விட்டு
உழைப்புக்கும் - உயர்வுக்குமாய் வந்த மக்களது
கண்ணீரிலான வாழ்வு
தாக்கத்துக்குள்ளானவர்களால் நிச்சயம்
புரிந்து கொள்ளக் கூடியது.
நாம் புலம் பெயர்ந்த பின்
பட்ட இன்னல்களும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
அவை இப்போது பழக்கமாகி விட்டன.
<span style='color:green'><b>உங்கள் வாழ்வு மென்மேலும் உயர்வு பெற்று
வளமாக வாழ வாழ்த்துகிறேன்.</b>
நட்புகள் தொடரட்டும்...............</span>

