02-04-2004, 09:52 PM
kuruvikal Wrote:இரண்டாவது உங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல...இரண்டாம் உலகப்போரின் போதும் ஜப்பானியர்களால் பாவிக்கப்பட்டதும் தான்...!அனைத்து நாடுகளினதும் இராணுவ பயிற்சிகளின் போதும் சொல்லிக் கொடுக்கப்படுவதும் தான்....!யப்பான் உபயோகித்தது சரி.. அதற்கான தண்டனை பெற்றதும் சரி.. அதனால்த்தானோ என்னவோ தற்போது இவர்களுடன் கூட்டுச்சேர்ந்து நிற்கிறது..
இரண்டாவது சம்பவத்திற்கான தேவையை ஏற்படுத்தியது பற்றிச் சிந்திக்கவே அச்செய்தி இங்கு போடப்பட்டது....நேற்றுவரை உற்ற நண்பாக இருந்து விட்டு உள்ளதெல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்துவிட்டு பிறகு கொடுத்ததையே பத்து வருடம் செல்ல மீண்டும் பறிக்கப்போன ஏமாற்றுக்காரர்களால் அங்குள்ள மக்கள் தினமும் அழுவதன் நெஞ்சக் குமுறல்களின் எதிரொல்கள்தான் தற்கொலைக் குண்டுகளாய் வெடிக்கிறது....சாதாரண மக்களின் மனம் அறியாது சட்டத்தையும் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தவறாக பாவிப்பத்தன் ஏகாதபத்திய ஆதிக்க வெறியின் விளைவே இவ் அநியாய மனித அழிவுகளின் மூலம்......!
நிற்க..
உற்ற நண்பனாக இருந்தவன் ரஸ்யனே தவிர அமெரிக்கனில்லை..
தற்போது இவர்கள் கொல்லுவதில் 90 சதவிகிதம் ஈராக்கியர்கள்.. இப்படியிருக்க யப்பானியர்களை உதாரணம்காட்டி தப்பித்துக்கொள்ள நினைப்பது அறிவீனம்..
ஈராக்கிய சாதாரண மக்கள் தற்பொது தம் ஜனநாயக நாட்டுக்கான அடிக்கல்நாட்ட இணையத்தெடங்கிவிட்டார்கள்..
அதனால்த்தான் அவர்களை இக் கோழைகள் தாக்குகிறார்கள்..
கோழைகளுக்கு தமது அதிகாரம் பறிபோனதன் கவலை.. அல்லாவிடில் இப்படியான தரம்கெட்ட செயலால் தம் மக்களை கொல்லமாட்டார்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

