02-04-2004, 09:18 PM
இரண்டாவது உங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல...இரண்டாம் உலகப்போரின் போதும் ஜப்பானியர்களால் பாவிக்கப்பட்டதும் தான்...!அனைத்து நாடுகளினதும் இராணுவ பயிற்சிகளின் போதும் சொல்லிக் கொடுக்கப்படுவதும் தான்....!
இரண்டாவது சம்பவத்திற்கான தேவையை ஏற்படுத்தியது பற்றிச் சிந்திக்கவே அச்செய்தி இங்கு போடப்பட்டது....நேற்றுவரை உற்ற நண்பாக இருந்து விட்டு உள்ளதெல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்துவிட்டு பிறகு கொடுத்ததையே பத்து வருடம் செல்ல மீண்டும் பறிக்கப்போன ஏமாற்றுக்காரர்களால் அங்குள்ள மக்கள் தினமும் அழுவதன் நெஞ்சக் குமுறல்களின் எதிரொல்கள்தான் தற்கொலைக் குண்டுகளாய் வெடிக்கிறது....சாதாரண மக்களின் மனம் அறியாது சட்டத்தையும் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தவறாக பாவிப்பத்தன் ஏகாதபத்திய ஆதிக்க வெறியின் விளைவே இவ் அநியாய மனித அழிவுகளின் மூலம்......!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll:
இரண்டாவது சம்பவத்திற்கான தேவையை ஏற்படுத்தியது பற்றிச் சிந்திக்கவே அச்செய்தி இங்கு போடப்பட்டது....நேற்றுவரை உற்ற நண்பாக இருந்து விட்டு உள்ளதெல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்துவிட்டு பிறகு கொடுத்ததையே பத்து வருடம் செல்ல மீண்டும் பறிக்கப்போன ஏமாற்றுக்காரர்களால் அங்குள்ள மக்கள் தினமும் அழுவதன் நெஞ்சக் குமுறல்களின் எதிரொல்கள்தான் தற்கொலைக் குண்டுகளாய் வெடிக்கிறது....சாதாரண மக்களின் மனம் அறியாது சட்டத்தையும் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தவறாக பாவிப்பத்தன் ஏகாதபத்திய ஆதிக்க வெறியின் விளைவே இவ் அநியாய மனித அழிவுகளின் மூலம்......!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

