02-25-2006, 10:28 PM
[b]நகைச்சுவை கருத்துக்களால் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த முகத்தார் தாத்தா தமிழீழம் சென்று தனது குடும்பத்துடன் இணைவது மகிழ்வழித்தாலும் ஓர் அன்பு உறவு பிரிகின்றதே என்ற ஒரு ஆதங்கம் மனதின் ஓரத்தில் ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வாக. அங்கிருந்தும் யாழ் கருத்துக்களம் வருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன் ........
அன்புடன் அருவி.
அன்புடன் அருவி.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

