02-25-2006, 08:01 PM
[b]சரி இனியவள் வாழ்த்துக்கள்.
பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.
சரி அடுத்த பாடல்
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??
விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?
பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.
சரி அடுத்த பாடல்
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??
விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?
<b> .. .. !!</b>

