02-25-2006, 05:47 PM
நேரடியாக அதிகம் கருத்தாடாவிட்டாலும், உங்கள் நகைச்சுவையாக கருத்துக்களை (அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டுபவைகளாகவும் உள்ளவற்றை) படித்துப் பயன்(!) பெற்றவன் என்ற முறையில், பிரியாவிடை சொல்லத் தயக்கமாக உள்ளது. இது தற்காலிகப் பிரிவு என்றே யாழ் கள உறுப்பினர்கள் கருதுவார்கள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை தருவீர்கள் என்ற நம்பிக்கயுடன், உங்கள் தாயகப் பயணம் (வாழ்வு) இனிதாக இருக்க வாழ்த்துகின்றேன்.
<b> . .</b>

