Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர்ப் பூக்கள்
#7
உயிர்ப்பூக்களின் பாதம்
படிந்த தேசம்
இன்று போர்மேகம்
அகன்று நின்றாலும்
அதிகார சிங்கள
ஆட்சியாளர்களே ! இனியும்
உமக்காய்ப் பனிவோமென
ஓரு போதும் நினைக்காதே
பல்லாயிரம் உயிர்ப் பூக்களின்
பாதம் தொழுது
வேங்கையாப் பாய்வோம்
தமிழ் மண்ணின் விடியலுக்காய்.

அழகான வரிகள் தாரணி. வாழ்த்துக்கள்.

Reply


Messages In This Thread
[No subject] - by Eelam Angel - 02-22-2006, 10:08 PM
[No subject] - by Rasikai - 02-22-2006, 10:10 PM
[No subject] - by தாரணி - 02-22-2006, 11:38 PM
[No subject] - by வர்ணன் - 02-22-2006, 11:41 PM
வணக்கம் - by தாரணி - 02-22-2006, 11:56 PM
[No subject] - by RaMa - 02-25-2006, 05:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)