02-25-2006, 01:04 AM
திருமலையில், இந்திய இராணுவ காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கூலிக்கும்பல்களினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலம் ....
..... தம்பலகாமத்தைச் சேர்ந்த தற்போது லண்டனிலிருக்கும் எனது நண்பன் குடும்பம், அப்போது இடம்பெயர்ந்து திருமலை நகருக்குள் வசித்து வந்தார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். திருமலையில் இந்திய ஆதரவு கூலிகளின் பழி வாங்கும் படலம் ஆரம்பமானவுடன், முஸ்தப்பா எனும் பெயரில் கூலிப்படைகளிலிருந்த இதே "ராம்ராஜ்" தனது சில கூலிகளுடன் எனது நன்பனின் வீட்டினுல் புகுந்து, அவனது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை, அவர்களது தாய்/தந்தையர்களுக்கு முன்பாகவே கண்ட துண்டமாக வெட்டி, வெட்டிய பாகங்களை, பெற்றோரது கைகளில் பிரித்துக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான். இது போன்று திருமலையில் முஸ்தப்பா செய்த கொலைகள் நூறுக்கு மேல் ....
இந்த கொலை வெறி ராம்ராஜுக்கு சிறைதான் தண்டனையா???????????? .... இல்லை!!!!! கொடுக்கப்பட வேண்டிய தண்டனை கொடுக்கபட்டே தீர வேண்டும்!!
நாங்கள் மன்னித்து விட்டுப் போக ஜேசுபிரானோ, காந்தியோ அல்ல!!!!
..... தம்பலகாமத்தைச் சேர்ந்த தற்போது லண்டனிலிருக்கும் எனது நண்பன் குடும்பம், அப்போது இடம்பெயர்ந்து திருமலை நகருக்குள் வசித்து வந்தார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். திருமலையில் இந்திய ஆதரவு கூலிகளின் பழி வாங்கும் படலம் ஆரம்பமானவுடன், முஸ்தப்பா எனும் பெயரில் கூலிப்படைகளிலிருந்த இதே "ராம்ராஜ்" தனது சில கூலிகளுடன் எனது நன்பனின் வீட்டினுல் புகுந்து, அவனது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை, அவர்களது தாய்/தந்தையர்களுக்கு முன்பாகவே கண்ட துண்டமாக வெட்டி, வெட்டிய பாகங்களை, பெற்றோரது கைகளில் பிரித்துக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான். இது போன்று திருமலையில் முஸ்தப்பா செய்த கொலைகள் நூறுக்கு மேல் ....
இந்த கொலை வெறி ராம்ராஜுக்கு சிறைதான் தண்டனையா???????????? .... இல்லை!!!!! கொடுக்கப்பட வேண்டிய தண்டனை கொடுக்கபட்டே தீர வேண்டும்!!
நாங்கள் மன்னித்து விட்டுப் போக ஜேசுபிரானோ, காந்தியோ அல்ல!!!!
" "

