02-24-2006, 10:54 PM
இவரின் வருகையை எதிர்பார்த்து பொலிசார் 50 பேரும் கைவிலங்கும் காத்து ஜ.நா முன்றலிலைநின்றதாம். தூள் கிங் வந்து ஆடிய ஆட்டம் எல்லாம் பாத்து சிரித்துப்போட்டு தூக்கியபோது முஸ்தபா திகைத்துபோனாராம். கையெடுத்து கும்பிட்டாராம். ஆர்ப்பாட்டத்திலை பெரிய கோட் ரையோ நின்டு கும்மாளம் அடிச்சுப்போட்டு கைவிலங்கோட அதே சனக்கூட்டத்திற்கு முன்னாலை பொலிசிலை நாய்கூட்டுக்கை அடைத்து போறது போன்று கொன்டு செல்லப்பட்டாராம். தனது வாயால உலகத் தமிழரை பேக்காட்டிய பெருமைக்குரியவன் அல்லவா அவனுக்கே அலுவா கொடுக்க ஒரு திருப்பதி அலுவா ஜெனிவாவில் இரந்திருக்கு என்று நினைக்கும்போது பாராட்டுகள்.
இனி இவர் விடுதலையானால் என்ன சிறையில் இருந்தால் என்ன தம்பி கடந்த 3 நாட்களாக வடிவா கம்பி எண்னறார் என்பதிலை சந்தோசமே.
*****
*****
*****
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்.
இனி இவர் விடுதலையானால் என்ன சிறையில் இருந்தால் என்ன தம்பி கடந்த 3 நாட்களாக வடிவா கம்பி எண்னறார் என்பதிலை சந்தோசமே.
*****
*****
*****
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்.

