02-24-2006, 03:05 PM
[b]24 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
கப்டன் உமையாள்
செல்லத்துரை புஸ்பராணி
நெடுங்கேணி
கப்டன் நெடியோன்
குலேந்திரன்
ஞானசங்கர்
யாழ்.
கப்டன் அருண்
அம்பிகாவதி அருட்சோதி
யாழ்.
சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.
கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் உமையாள், கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.................
பதிவுகள்
யாழ். குருநகரில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த இராணுவ முகாம் கட்டிடம் குண்டுவைத்து தகர்கப்பட்ட நாள்.
24.02.1984
எஸ்தேனியா சுதந்திர தினம்.
கப்டன் உமையாள்
செல்லத்துரை புஸ்பராணி
நெடுங்கேணி
கப்டன் நெடியோன்
குலேந்திரன்
ஞானசங்கர்
யாழ்.
கப்டன் அருண்
அம்பிகாவதி அருட்சோதி
யாழ்.
சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.
கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் உமையாள், கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.................
பதிவுகள்
யாழ். குருநகரில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த இராணுவ முகாம் கட்டிடம் குண்டுவைத்து தகர்கப்பட்ட நாள்.
24.02.1984
எஸ்தேனியா சுதந்திர தினம்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

