02-24-2006, 01:52 PM
ஜே.வி.பி யின் அழைப்பை ஏற்று சிட்னி வாழ் சிங்ககொடி தமிழர்கள் எல்லாம் நாடு செல்வதற்கு தயாராக உள்ளார்கள்.ஆனால் அவர்களுக்கு ஓரு கவலை பிள்ளைகளுக்கு சிங்களம் தெரியாது என்று.தங்கள் பிள்ளைகள் சிங்களம் படிக்கவில்லை என்றும் கவலைபடுகிறார்கள்.விரைவில் சிட்னியில் சிங்கள பாடசாலை தொடங்கினாலும் தொடங்குவார்கள்.தங்கள் பிள்ளைகள் சிங்களம் படித்து அங்கு கிரிக்கட் பந்தை பொறுக்குவதற்காக.பொறுக்கிய பந்தால் அடி வாங்கிய பின் எந்த கொடியை பிடிப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்???
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

