02-24-2006, 01:35 PM
என்னத்த எழுதினாலும் சிட்னி டமிழ்ஸ் கம்பனுக்கும் அவரின் தூதுவருக்கும்(கம்பரசம்)கோயில் கட்டி கும்பாபிஷேகம் வைத்தபின் தான் மறு வேலை.இவர்கள் தான் சைவ கடவுள் என்றும் கூறுவார்கள்.அதையும் சிட்னி டமிழ்ஸ் பயபக்தியுடன் ஏற்று கொள்வார்கள்.
கந்தப்பு கல்லடி விழும் கவனம்............................
கந்தப்பு கல்லடி விழும் கவனம்............................
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

