02-24-2006, 12:45 PM
varnan Wrote:அகிலன் எழுதியது:
<b>புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு , எண்று பொறுள்படுக்கிறது.
நீங்கள் மேற்குறிப்பிட்ட 8 விடயங்களும் புலம் என்பதற்கு அர்த்தமானால்-அத்தனையயும் பிரிந்துவந்தால் - -புலம் பெயர்ந்தவர்கள் என்றாகாதோ? :roll:
புலம்பெயர்ந்தவர்கள் என்பதின் சுருக்கமே மதன் சொன்னதுபோல் -அவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாம் -என்று நினைக்கிறேன் -! 8)
ஆகாவே - அவர்கள் தொடர்பான - தகவல்கள் - பகிர்ந்து கொள்ள-இவ்வாறு தலைப்பை கொண்டிருக்கலாமோ- என்னவோ - :roll:
அது சரியையா. ஆனால் [b]"புலம்"</b> ( சொந்த நாடு அல்லது இடம்) எண்று தலைப்பைப் போட்டுவிட்டு <b>"புலம் பெயர்ந்தவர்களை"</b> ( இடம் பெயர்ந்தவர்கள) பற்றிய செய்திகள் சரியானதா.? :roll: :roll:
இல்லை புலம் பெயர்ந்து இருக்கும் நாட்டையே இப்போ சொந்த இடமாக்கியாகிவிட்டதா.? :roll: :roll:

