02-24-2006, 09:03 AM
கூண்டுக்குள் இருந்து புலம்பல்....
சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...
சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......
காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி... கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....
வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி.... கூண்டுக்குள்ள நானும் இப்போ....
கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....
காற்றலையில் ஏறி ஆடி...
கண்டதெல்லாம் நானும் பாடி....
ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....
வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....
கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....
ஓல வாழ்வை நானும் ஏனோ....??
ஓலமாக நான் கொடுத்தேன்....
அந்த பாவங்களை நானும் இப்போ....
பாவமாக ஏற்றுப் புட்டேன்....
பணத்துக்கு ஆசைப் பட்டு...
பாவங்கள செய்துப் புட்டேன்....
கூண்டுக்குள்ளே நானும் இப்போ....
குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....
என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....
தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!
சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...
சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......
காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி... கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....
வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி.... கூண்டுக்குள்ள நானும் இப்போ....
கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....
காற்றலையில் ஏறி ஆடி...
கண்டதெல்லாம் நானும் பாடி....
ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....
வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....
கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....
ஓல வாழ்வை நானும் ஏனோ....??
ஓலமாக நான் கொடுத்தேன்....
அந்த பாவங்களை நானும் இப்போ....
பாவமாக ஏற்றுப் புட்டேன்....
பணத்துக்கு ஆசைப் பட்டு...
பாவங்கள செய்துப் புட்டேன்....
கூண்டுக்குள்ளே நானும் இப்போ....
குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....
என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....
தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

