Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கை பிடித்த போது.....
#1
<b>கை பிடித்த போது.....</b>


என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது
கன்னியவனை கண்ணுற்ற போது
என் இலக்கிய உலகம்
இனிய கதவு திறந்தது
இனியவன் இமை திறந்த போது
மண்ணில் விண்ணுலகம்
பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது
தாய் மொழியைத் தலைக்கேற்றியது
தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது
காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது
என்னவனைக் கை பிடித்த போது!
நன்றி

<img src='http://img161.imageshack.us/img161/1489/heart5cl.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img205.imageshack.us/img205/5876/love7zc.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கை பிடித்த போது..... - by தாரணி - 02-24-2006, 01:27 AM
[No subject] - by RaMa - 02-25-2006, 05:28 AM
[No subject] - by Nitharsan - 02-25-2006, 07:42 AM
[No subject] - by MUGATHTHAR - 02-25-2006, 09:50 AM
[No subject] - by ப்ரியசகி - 02-26-2006, 06:02 PM
[No subject] - by ப்ரியசகி - 02-26-2006, 06:05 PM
[No subject] - by வெண்ணிலா - 02-26-2006, 06:32 PM
[No subject] - by தாரணி - 02-28-2006, 04:32 AM
[No subject] - by Snegethy - 02-28-2006, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)