02-23-2006, 06:33 AM
கவிதையில் ஆண்களைத் துளைக்கும் எறிகணைகளாய்
சொற்கள்.... இது ஒரு பெண் மனதின் ஆதங்கம்.....
ம்ம்....
இதை வாசித்த பிறகு யாருக்கோ பதில் சொல்ல வேண்டியதாய் உணர்கிறேன்......
நாளை உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்குந்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
என்ற வரிகளில்
குற்றம் சாட்டும் தொனி தான் தெரிகிறது.....
ஒரு சண்டைக்கு அத்திவாரம் மாதிரி....
சொற்கள்.... இது ஒரு பெண் மனதின் ஆதங்கம்.....
ம்ம்....
இதை வாசித்த பிறகு யாருக்கோ பதில் சொல்ல வேண்டியதாய் உணர்கிறேன்......
நாளை உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்குந்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
என்ற வரிகளில்
குற்றம் சாட்டும் தொனி தான் தெரிகிறது.....
ஒரு சண்டைக்கு அத்திவாரம் மாதிரி....
A little push in the right direction can make a big difference.

