![]() |
|
பிடித்த சில கவிகள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பிடித்த சில கவிகள்... (/showthread.php?tid=2214) |
பிடித்த சில கவிகள்... - ப்ரியசகி - 12-02-2005 <b>கனவும்...கவியும்...</b> நல்ல கவிதை வரி ஒன்று கனவில் வந்தது! எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில் குறிப்பெழுதி வைத்து உறங்கிப் போனேன்! காலையில் தாள் காணமல் போயிருந்தது! அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி! இந்த முறை நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்! அதனால் எழுந்து ஓட முடியாது என்ற தைரியத்தில்! காலையில் நாட்குறிப்பு இருந்தது! வரிகள் இல்லை! - அடடா பேனாவில் மையில்லை! அதற்கு அடுத்த நாளும் அதே கனவு அதே வரி குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை கண்ணாடிப் போட்டு உறுதிப்படுத்தியப் பின் உறங்கிப் போனேன்! மறுநாள் காலையில் என் கையெழுத்து எனக்கே புரியவில்லை! இன்றைக்கு அந்த வரிகளை கனவில் கண்டவுடன் எழுந்து அமர்ந்து முழுதாய் கவிதை எழுதி முடித்தப் பின்னரே உறங்கப் போகவேண்டும்! உறுதியுடன் கண்ணயர்ந்தேன்! அன்றைக்கும்; அதன் பிறகும் - வரவேயில்லை அந்த கனவும்; அந்த கவிதை வரியும்! :? :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி தமிழோவியம் - Vishnu - 12-04-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களுக்கு தான் இந்த பிரச்சினையோ என்று நினைச்சன்.... பட் பறவாய் இல்லை... இணைத்தமைக்கு நன்றிகள். - Jenany - 12-05-2005 Vishnu Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களுக்கு தான் இந்த பிரச்சினையோ என்று நினைச்சன்.... பட் பறவாய் இல்லை... இணைத்தமைக்கு நன்றிகள். அட நானும் அப்படிதான் நினைச்சன்....ம்ம்...கவிதை நல்லா இருக்கு சகி. - RaMa - 12-07-2005 இன்றைக்கு அந்த வரிகளை கனவில் கண்டவுடன் எழுந்து அமர்ந்து முழுதாய் கவிதை எழுதி முடித்தப் பின்னரே உறங்கப் போகவேண்டும்! உறுதியுடன் கண்ணயர்ந்தேன்! அன்றைக்கும்; அதன் பிறகும் - வரவேயில்லை அந்த கனவும்; அந்த கவிதை வரியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி ப்ரியசகி இங்கு இனைத்தமைக்கு - ப்ரியசகி - 02-04-2006 <b>ரயில்</b> என் கையசைப்பு உணர்ச்சியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்கானதல்ல; என்னைக் கடக்கும்போதெல்லாம் மறக்காமல் உற்சாகமாய் கூவிச் செல்லும் அந்த இரயிலுக்கானது! <b>பிரபஞ்ச ரகசியங்கள்</b> உன் தாயை சந்திக்கையில் கேட்கவென பிரபஞ்சம் பற்றிய ஒராயிரம் சந்தேகங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன்! பின்னே, நிலவைப் பிரசவித்தவளிடம்தானே கேட்க வேண்டும் பிரபஞ்ச இரகசியங்களை! <b>எது கவிதை</b> உந்தும் உணர்வோடு ஆழ் கடல் மூழ்கி அடிமடி தொட்டு அகள்விழிச் சல்லடையால் அலசிப் பிடிக்க அழகு முத்துக்களாய்க் கவிதைகள் மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து அலையலையாய் ஊர்ந்து முகக்கரை மோதி முத்தமிட நுரைப் பூக்களாய்க் கவிதைகள் அதிகாலைப் பொழுதில் விலகியும் விலகா உறக்கத்தில் இதழ் விரிக்கும் தளிர் உணர்வுகளில் திட்டுத் திட்டாய்க் கவிதைகள் உறக்கம் கொண்ட கண்களில் உறங்காத மன அலைச்சலில் உடனிருக்கும் அத்தனையும் உறங்கிப்போன இருள் பொழுதில் மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும் தத்துவார்த்தக் கவிதைகள் கோபம் வரும் கூடவே கவிதை வரும் காதல் வரும் முந்திக்கொண்டு கவிதை வரும் சோகம் வரும் அதைச் சொல்லவும் கவிதை வரும் எங்கில்லை கவிதை எப்போதில்லை கவிதை எதைத்தான் தழுவவில்லை கவிதை கவிதை எதுவெனக் காண விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி அண்டவெளி பறந்தால் இதயத்தில் பூக்கிறது எது கவிதை என்று ஒரு கவிதை நன்றி தமிழ் ஓவியம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-04-2006 உங்களுக்கு பிடித்த கவிதைக்கள் நன்றாக உள்ளது. இணைப்புக்கு நன்றி - RaMa - 02-05-2006 உறக்கம் கொண்ட கண்களில் உறங்காத மன அலைச்சலில் உடனிருக்கும் அத்தனையும் உறங்கிப்போன இருள் பொழுதில் மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும் தத்துவார்த்தக் கவிதைகள் *************************************** சகி.. உங்களுக்கு பிடித்த கவிதைகள் எங்களுக்கும் பிடித்திருக்கு. இன்னும் பிடித்த கவிதைகளை தேடி இணையுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - starvijay - 02-07-2006 இணைத்த கவிதைகளுக்கு நன்றிகள். hock:
- ப்ரியசகி - 02-19-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை..? </b></span> <img src='http://img348.imageshack.us/img348/3983/fatherchildpu16jx.jpg' border='0' alt='user posted image'> <b>சாப்பிடும் சோறு பேசும் பேச்சு எல்லாம் குழந்தைக்காக என கரு சுமந்து... நாளை உன்னோட வண்டியில் முன்நின்று சிரித்து வர உன் இனிசியல் போட்டுக்கொள்ள உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் நான்கைந்து மணிநேரம் ரத்த வெள்ளத்தில் மிதந்து கேட்டால் கிடைக்குந்தான் உன் முத்தம் உன் அரவணைப்பு உன் ஆறுதல் பச்சப்புள்ள கேட்டா பாலூட்டுகிறோம் கரு சுமந்து குழந்தைத் தவமிருக்கும் பெண்களை சுமக்க எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை நன்றி கூடல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[b][/size]</b>[size=18] - Eelam Angel - 02-19-2006 கரு சுமந்து குழந்தைத் தவமிருக்கும் பெண்களை சுமக்க எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை À¢Ã¢Â¡ «ì¸¡ ¸Å¢ À¢ÃÁ¡¾õ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- RaMa - 02-20-2006 ப்ரியசகி Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை..? </b></span> அம்மாவின் அன்புக்கு எதுவுமே எல்லை இல்லை. அழகான கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் ப்ரியசகி - சந்தியா - 02-22-2006 <span style='font-size:25pt;line-height:100%'>நாளை உன்னோட வண்டியில் முன்நின்று சிரித்து வர உன் இனிசியல் போட்டுக்கொள்ள உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் நான்கைந்து மணிநேரம் ரத்த வெள்ளத்தில் மிதந்து</span> அக்கா இவ்வரிகள் மிகவும் நன்றாக உள்ளது நன்றி இங்கு இக் கவிகளை இணைத்தமைக்கு - Unnavan - 02-23-2006 கவிதையில் ஆண்களைத் துளைக்கும் எறிகணைகளாய் சொற்கள்.... இது ஒரு பெண் மனதின் ஆதங்கம்..... ம்ம்.... இதை வாசித்த பிறகு யாருக்கோ பதில் சொல்ல வேண்டியதாய் உணர்கிறேன்...... நாளை உன்னோட வண்டியில் முன்நின்று சிரித்து வர உன் இனிசியல் போட்டுக்கொள்ள உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் நான்கைந்து மணிநேரம் ரத்த வெள்ளத்தில் மிதந்து கேட்டால் கிடைக்குந்தான் உன் முத்தம் உன் அரவணைப்பு உன் ஆறுதல் பச்சப்புள்ள கேட்டா பாலூட்டுகிறோம் என்ற வரிகளில் குற்றம் சாட்டும் தொனி தான் தெரிகிறது..... ஒரு சண்டைக்கு அத்திவாரம் மாதிரி.... |