02-04-2004, 06:15 AM
வசந்த கீதம் பாடி வரவேண்டிய பட்சியின் வாயில் சோக கீதம்
அதனால் வரவேற்புரையை விட்டுவிட்டு ஆறுதல் கூறவேண்டிய நிலையெமக்கு
இக்களத்தில் எமது எழுத்துக்கள் புதிது
இக்களத்திற்கு நாங்கள் புதிது
ஆனலும் களங்கள் எங்களுக்கு புதிதல்ல
பாடிப் பல ஊர் திரிந்த வேளையில்
பல களங்களை கண்டிருப்பீர்
ஆயினும்
போராடியாவது இக்களத்தில் உம்மை
நிலைநாட்ட வேண்டிய அவசியமென்ன
எப்படியாயினும்
போராட்டத்தின் அவசியத்தை இப்போதாவது உணர்ந்தீரே
பட்சி வந்ததில் சந்தோசம்
அதனால் - களத்தில்
கட்சி வராமலிருந்தால் சரி
அதனால் வரவேற்புரையை விட்டுவிட்டு ஆறுதல் கூறவேண்டிய நிலையெமக்கு
இக்களத்தில் எமது எழுத்துக்கள் புதிது
இக்களத்திற்கு நாங்கள் புதிது
ஆனலும் களங்கள் எங்களுக்கு புதிதல்ல
பாடிப் பல ஊர் திரிந்த வேளையில்
பல களங்களை கண்டிருப்பீர்
ஆயினும்
போராடியாவது இக்களத்தில் உம்மை
நிலைநாட்ட வேண்டிய அவசியமென்ன
எப்படியாயினும்
போராட்டத்தின் அவசியத்தை இப்போதாவது உணர்ந்தீரே
பட்சி வந்ததில் சந்தோசம்
அதனால் - களத்தில்
கட்சி வராமலிருந்தால் சரி

