02-22-2006, 11:29 PM
எச்சில் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஈனப்பிறவியினை சுவிஸ் அரசாங்கம் பிடித்த நல்லசெய்தியினைத்தந்த தம்பி வினித்துக்கு மிக்க நன்றி.
எனக்கு ஒர் சந்தேகம், யாழ் களத்திலும் தமிழ்தேசியத்துக்கு எதிராக எழுதுகிற ஒரு சிலரில் உந்த ராமராஜனும் இருக்கக்கூடும். அப்ப அவரால் இனிமேல்(ராமராஜன் ஜெயிலில் இருக்கும்போது) கருத்து எழுதமுடியாதில்லே.
எனக்கு ஒர் சந்தேகம், யாழ் களத்திலும் தமிழ்தேசியத்துக்கு எதிராக எழுதுகிற ஒரு சிலரில் உந்த ராமராஜனும் இருக்கக்கூடும். அப்ப அவரால் இனிமேல்(ராமராஜன் ஜெயிலில் இருக்கும்போது) கருத்து எழுதமுடியாதில்லே.

