02-22-2006, 09:04 PM
சந்தியா Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>காதலின் தோட்டத்தில
நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்..
பறித்துக் கொள்ள உன் விரல்கள்
நடுங்குகிறதா? அசைகிறதா?............</span>
வாழ்த்துக்கள் என்ன ஒரே சோகத்துடன் கலந்த காதல் கவிகளை எழுதுகின்றீங்கள் :roll: :roll: :roll:
ஆமா காதல் எல்லோருக்கும் சந்தோசத்தை கொடுக்கும்....
ஆனால் எனக்கு சோகத்தைத்தான் கொடுத்தது...என்ன செய்வது....
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

