Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவை யாவும் எனக்கு மட்டுமா?
#6
என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
****************************

யார் என்றே தெரியாதா? (பகிடிக்குத்தான்)
முதல் கவிதை என்றாலும் அழகாய் தனது உணர்வுகளை எழுதி இருக்கின்றார். வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா

Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 02-22-2006, 01:50 PM
[No subject] - by Thulasi_ca - 02-22-2006, 02:36 PM
[No subject] - by jsrbavaan - 02-22-2006, 06:03 PM
[No subject] - by ப்ரியசகி - 02-22-2006, 07:43 PM
[No subject] - by RaMa - 02-22-2006, 08:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)