02-22-2006, 08:14 PM
என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
****************************
யார் என்றே தெரியாதா? (பகிடிக்குத்தான்)
முதல் கவிதை என்றாலும் அழகாய் தனது உணர்வுகளை எழுதி இருக்கின்றார். வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
****************************
யார் என்றே தெரியாதா? (பகிடிக்குத்தான்)
முதல் கவிதை என்றாலும் அழகாய் தனது உணர்வுகளை எழுதி இருக்கின்றார். வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா

