Yarl Forum
இவை யாவும் எனக்கு மட்டுமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இவை யாவும் எனக்கு மட்டுமா? (/showthread.php?tid=753)



இவை யாவும் எனக்கு மட்டுமா? - சந்தியா - 02-22-2006

ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால்
இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது!
இது நட்பா? காதலா?
இல்லை என் சொந்தமா? - ஆனால்
இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம்


என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!

உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!

இவை யாவும் எனக்கு மட்டுமா?
இல்லை உனக்கும் தான்


பிரியா


இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்


- MUGATHTHAR - 02-22-2006

Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே
அது வேறையொண்டுமில்லை ஓசிலை வாங்கித்திண்டதுக்கு காசு தராமல் போகிறாயே எப்பிடி கேட்பது எண்டாக்கும். . . . .


- Thulasi_ca - 02-22-2006

Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!

பிரிவின் போது தான் நொடிக் ஒரு தடவை நினைக்கிறோம். அருகில் இருக்கும் போது அருமை தெரிவது இல்லையே. 8)

நல்ல கவிதை சந்தியா

நன்றி


- jsrbavaan - 02-22-2006

எல்லாக் காதலர்களும்(?) இப்படித்தானோ...........


- ப்ரியசகி - 02-22-2006

Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே

வாவ்..சூப்பர் வரிகள்..
அழகான கவி எழுதி இருக்காங்க பிரியா..அதை படிக்கத்தந்த சந்தியாக்கு நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- RaMa - 02-22-2006

என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
****************************

யார் என்றே தெரியாதா? (பகிடிக்குத்தான்)
முதல் கவிதை என்றாலும் அழகாய் தனது உணர்வுகளை எழுதி இருக்கின்றார். வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா


Re: இவை யாவும் எனக்கு மட்டுமா? - jcdinesh - 02-22-2006

[quote="சந்தியா"]



எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!



பிரியா

ஆகா என்ன நீங்களா இதயத்தை காதுகாக்க போறிங்க......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பல ஆண்களின் இதயத்தையே கருகடிப்பதே நீங்கதானே (பெண்கள்) அப்படி இருக்க எப்படி காதுகாப்பிங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனாலும் உங்க கவி நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள்