02-04-2004, 03:18 AM
வீரயாழ்ப்பனைவட்டுப்பொன்னன்: பனங்காய் பொறுக்கினாயா? பாத்தி கட்டினாயா? கிழங்கு பிடுங்கினாயா? அங்கே எம் பனை மட்டைகளில் நார் உரித்து.. கயிறு திரித்தாயா? யாரைக் கேட்கிறாய் தமிழ்? எவரைக் கேட்கிறாய் தமிழ்? நாங்கள் உன் காலில் விழமாட்டோம்..
அரோ ஒன்று: என்ன? காலில் விழுபவன்..?
வீ.யா.வட்டுப்பொன்னன்: இந்த நாட்டில் அசல் யாழ்ப்பாணத்தானாக இல்லாதிருப்பான்.. :roll:
அரோ ஒன்று: என்ன? காலில் விழுபவன்..?
வீ.யா.வட்டுப்பொன்னன்: இந்த நாட்டில் அசல் யாழ்ப்பாணத்தானாக இல்லாதிருப்பான்.. :roll:
.

