02-04-2004, 02:52 AM
நாம் என்ன செய்யிறது? நீங்க சொன்ன மாதி தமிழ்ல மாத்தி எழுதாம ஆங்கிலத்துல எழுதினா புரியல்ல இது தமிழ் களம் நமக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு சொல்றாங்க சரின்னு மாத்தி நல்ல தமிழ்ல எழுதினா அதுவும் புரியல்ல. அப்ப என்ன தான் செய்றது? மிச்சம் கரச்சலா இருக்கில்ல?
ஆங்கிலத்தில் எழுதினால் புரியாது என்பது விதண்டாவாதம்,சங்ககால நடையில் எழுத வேண்டாம் என்று தான் நானும் சொன்னேன் எளிய தமிழில் எழுதுங்கள் உங்களுக்கே விளங்கும்
அப்புறம் அப்பு நாங்கள் இங்கை சிங்கப்பூரிலை மக்கிலை சாப்பிடும் போதும் சரி யாழ்ப்பாணம் மலாயன் கபேயிலை சாப்பிடும் போதும் சரி தமிழ் வாழ்க தமிழீழம் வாழ்க என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுவதில்லை அது எங்கள் மூச்சில் கலந்துவிட்ட விசயம் ஒவ்வொருதரம் சுவாசிக்கும் போதும் இதயமே சொல்லிக்கொள்ளும் அத்துடன் விசாவுக்கு ஒரு கதையும் விலாசத்துக்கு ஒரு கதையும் சொல்லும் ஆட்கள் நாங்கள் இல்லை
அத்துடன் ஏதோ வரலாற்றை சுருட்டி மடியில் கட்டிய கதை சொல்கிறீர்கள் உமக்கு எவர் சொன்னார் தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று உங்கள் வடக்கத்தையார் இந்தியா வர முன்னரே அங்கே இருந்தது திராவிட பழங்குடி சிந்துவெளி நாகரீகம் பற்றி புத்தகம் எங்காவது இருந்தால் ஒருதரம் வாங்கிப்பாருங்கள் சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டால் தமிழ் அழகு பெறும் அழிந்துவிடாது
அப்பு உமக்கு வயசாகியும் விளப்பம் இல்லை நானும் அசல் யாழ்ப்பணத்தான் தான் உம்மை விட நாட்டு க்கதை நல்ல வரும் ஆனால் பாருங்கோ இப்படி கதைக்கலாம் எழுதினால் நல்லாவே இருக்கு
ஆங்கிலத்தில் எழுதினால் புரியாது என்பது விதண்டாவாதம்,சங்ககால நடையில் எழுத வேண்டாம் என்று தான் நானும் சொன்னேன் எளிய தமிழில் எழுதுங்கள் உங்களுக்கே விளங்கும்
அப்புறம் அப்பு நாங்கள் இங்கை சிங்கப்பூரிலை மக்கிலை சாப்பிடும் போதும் சரி யாழ்ப்பாணம் மலாயன் கபேயிலை சாப்பிடும் போதும் சரி தமிழ் வாழ்க தமிழீழம் வாழ்க என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுவதில்லை அது எங்கள் மூச்சில் கலந்துவிட்ட விசயம் ஒவ்வொருதரம் சுவாசிக்கும் போதும் இதயமே சொல்லிக்கொள்ளும் அத்துடன் விசாவுக்கு ஒரு கதையும் விலாசத்துக்கு ஒரு கதையும் சொல்லும் ஆட்கள் நாங்கள் இல்லை
அத்துடன் ஏதோ வரலாற்றை சுருட்டி மடியில் கட்டிய கதை சொல்கிறீர்கள் உமக்கு எவர் சொன்னார் தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று உங்கள் வடக்கத்தையார் இந்தியா வர முன்னரே அங்கே இருந்தது திராவிட பழங்குடி சிந்துவெளி நாகரீகம் பற்றி புத்தகம் எங்காவது இருந்தால் ஒருதரம் வாங்கிப்பாருங்கள் சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டால் தமிழ் அழகு பெறும் அழிந்துவிடாது
அப்பு உமக்கு வயசாகியும் விளப்பம் இல்லை நானும் அசல் யாழ்ப்பணத்தான் தான் உம்மை விட நாட்டு க்கதை நல்ல வரும் ஆனால் பாருங்கோ இப்படி கதைக்கலாம் எழுதினால் நல்லாவே இருக்கு

