02-22-2006, 04:57 PM
[b]அடுத்த பாடல்
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினிலே பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்சக் சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளிலே
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினிலே பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்சக் சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளிலே
<b> .. .. !!</b>

