02-22-2006, 12:24 PM
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால்
இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது!
இது நட்பா? காதலா?
இல்லை என் சொந்தமா? - ஆனால்
இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம்
என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!
இவை யாவும் எனக்கு மட்டுமா?
இல்லை உனக்கும் தான்
பிரியா
இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது!
இது நட்பா? காதலா?
இல்லை என் சொந்தமா? - ஆனால்
இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம்
என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!
இவை யாவும் எனக்கு மட்டுமா?
இல்லை உனக்கும் தான்
பிரியா
இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
>>>>******<<<<

