Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவை யாவும் எனக்கு மட்டுமா?
#1
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால்
இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது!
இது நட்பா? காதலா?
இல்லை என் சொந்தமா? - ஆனால்
இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம்


என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!

உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!

இவை யாவும் எனக்கு மட்டுமா?
இல்லை உனக்கும் தான்


பிரியா


இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
>>>>******<<<<
Reply


Messages In This Thread
இவை யாவும் எனக்கு மட்டுமா? - by சந்தியா - 02-22-2006, 12:24 PM
[No subject] - by MUGATHTHAR - 02-22-2006, 01:50 PM
[No subject] - by Thulasi_ca - 02-22-2006, 02:36 PM
[No subject] - by jsrbavaan - 02-22-2006, 06:03 PM
[No subject] - by ப்ரியசகி - 02-22-2006, 07:43 PM
[No subject] - by RaMa - 02-22-2006, 08:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)