Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நேசிக்கப் பழகு
#1
முள் தீண்டுகிறது
ஏன்பதற்காக
றோஜா மலரை வெறுக்கலாமா?
வேள்ளம் வருகிறது
என்பதற்காக
மழையை வெறுக்கலாமா?
சோகத்தின் பக்கத்தில்
சொர்க்கம் இருப்பதையும் நீ
சுகத்தின் பக்கத்தில்
துக்கம் இருப்பதையும் நீ
அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப் பழகு
சில சோகங்களை
வாசிக்கப் பழகு
சோகங்கள் - உன்னை
சேதுக்கும் உளி - நீ
சிதையாதே!


து. செல்வக்குமார்


என்னை மிகவும் கவர்ந்த கவி
>>>>******<<<<
Reply


Messages In This Thread
நேசிக்கப் பழகு - by சந்தியா - 02-22-2006, 11:47 AM
[No subject] - by RaMa - 02-22-2006, 08:24 PM
[No subject] - by Selvamuthu - 02-22-2006, 08:35 PM
[No subject] - by Eelam Angel - 02-22-2006, 09:42 PM
[No subject] - by அனிதா - 02-22-2006, 09:57 PM
[No subject] - by Vishnu - 02-22-2006, 10:02 PM
[No subject] - by Vishnu - 02-22-2006, 10:02 PM
[No subject] - by தாரணி - 02-22-2006, 10:43 PM
[No subject] - by சந்தியா - 02-26-2006, 03:53 PM
[No subject] - by DV THAMILAN - 02-27-2006, 10:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)