02-22-2006, 10:56 AM
[b] 22 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
நாட்டுப் பற்றாளர் கோவை மகேசன்
22.02.1938 - 06.07.1992
தமிழரசுக் கட்சி நடாத்திய 'சுதந்திரா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்து தமிழ் உணர்வை மக்களுக்கு ஊட்டிக்கொண்டுருந்த ஒரு தேச பக்தன் கோவை
மகேசன். சிங்கள படைகளால் சுதந்திரன் பத்திரிகை
தடுக்கப்பட்டதும் தமிழ்நாடு சென்று 'வீரவேங்கை' என்ற
பத்திரிகையை நடாத்தி போராட்டத்திற்கு ஆதரவு சேர்த்துக்கொண்டிர்ர்நதார்..................
பதிவுகள்
22.02.2002 அன்று தமிழ்- சிங்கள இன முரண்பாட்டை அமைதிவழியில், அரசியல்ரீதியில் தீர்த்துவைக்கும் உயரிய நோக்குடன் தேஎசியத் தலைவர் அவர்களும், சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், புரிந்துணர்வு உடன்பாடென்றில் கையொப்பமிட்டனர்.
மலைபோல மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை, எந்தப் புட்திய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
நாட்டுப் பற்றாளர் கோவை மகேசன்
22.02.1938 - 06.07.1992
தமிழரசுக் கட்சி நடாத்திய 'சுதந்திரா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்து தமிழ் உணர்வை மக்களுக்கு ஊட்டிக்கொண்டுருந்த ஒரு தேச பக்தன் கோவை
மகேசன். சிங்கள படைகளால் சுதந்திரன் பத்திரிகை
தடுக்கப்பட்டதும் தமிழ்நாடு சென்று 'வீரவேங்கை' என்ற
பத்திரிகையை நடாத்தி போராட்டத்திற்கு ஆதரவு சேர்த்துக்கொண்டிர்ர்நதார்..................
பதிவுகள்
22.02.2002 அன்று தமிழ்- சிங்கள இன முரண்பாட்டை அமைதிவழியில், அரசியல்ரீதியில் தீர்த்துவைக்கும் உயரிய நோக்குடன் தேஎசியத் தலைவர் அவர்களும், சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், புரிந்துணர்வு உடன்பாடென்றில் கையொப்பமிட்டனர்.
மலைபோல மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை, எந்தப் புட்திய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

