Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?
#1
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி.

ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.

http://www.dinamalar.com/
Reply


Messages In This Thread
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? - by Shankarlaal - 02-22-2006, 09:44 AM
[No subject] - by RaMa - 02-22-2006, 08:38 PM
[No subject] - by Rasikai - 02-22-2006, 10:03 PM
[No subject] - by iniyaval - 02-23-2006, 08:25 PM
[No subject] - by kuruvikal - 02-24-2006, 02:24 PM
[No subject] - by பிறேம் - 02-24-2006, 02:32 PM
[No subject] - by hari - 02-24-2006, 03:01 PM
[No subject] - by sankeeth - 02-24-2006, 04:43 PM
[No subject] - by kuruvikal - 02-24-2006, 05:40 PM
[No subject] - by MUGATHTHAR - 02-25-2006, 05:54 AM
[No subject] - by Nitharsan - 02-25-2006, 08:42 AM
[No subject] - by MUGATHTHAR - 02-25-2006, 09:38 AM
[No subject] - by Rasikai - 02-25-2006, 08:08 PM
[No subject] - by Rasikai - 02-25-2006, 08:08 PM
[No subject] - by ப்ரியசகி - 02-27-2006, 05:14 PM
[No subject] - by ப்ரியசகி - 02-27-2006, 05:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)