02-21-2006, 08:04 PM
[size=24]<b>Breaking News</b>
வணக்கம் ஜெயதேவன்!!
இந்த ஈழ்பதீஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன்!! ஆனால் உறுதி செய்யாமல் பிரசுரிக்கக் கூடாதென்ற ஊடகப் பண்புக்கமைய சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள சில நாட்கள் சென்று விட்டது!! இதோ உங்கள் ..ஈஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதமாம் .....
உங்கள் ...ஈஸ்வரத்தில் கெயர் டேக்கர்ஸாக இருந்த ஒரு குடும்பம் பிரிந்து போச்சுதாம்!! ஆரம்பத்தில் உங்கள் ...ஈஸ்வரத்தில் பூசையாக்கும் பிரதம ஐயர் செய்த நோட்டியால்தான் அக்குடும்பம் பிரிந்ததாக செய்தி வந்தது!! ஆழ ஊடுருவிய போதுதான் தெரிந்தது ஐயரோடு, உங்களுக்கும் ... !!!!!!
நீங்களும், ஐயரும் இராமாயண கால இராம/இலட்சுமணராக வலம் வந்தீர்கள்!! உங்களுக்காக ஐயர் ஆடிய கூத்துக்கள் ஒண்று .. இரண்டல்ல!! .....
... உங்களிடம் சில மாதங்களுக்கு முன் கணக்குக் கேட்க கோவிலில் பக்தர்கள் கூடியபோது, உந்த ஐயா உரு வந்து துடைப்பத்தினால் மூலஸ்தான லிங்கத்துக்கு சாத்தியதையும்(அடித்ததையும்) .... பின் உதே ஐயா, தனது கார் அப்பகுதியிலுள்ள தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் அடித்துடைக்கப்பட்டதாக பொலிஸில் போலிப்புகார் செய்தது ... இப்படி பலபல ...
... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!!
உங்கள் திருவிலையாடல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.. இனியும் உதே மாற்றுக்கருத்து முகமூடியோடும் நடமாடலாமா?? முடிபு உங்களிடம் .....
இப்படிக்கு
கே**ன்
.....................................................................................
பி.கு: இவ்வுறுதிப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாக ஒருவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை
வணக்கம் ஜெயதேவன்!!
இந்த ஈழ்பதீஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன்!! ஆனால் உறுதி செய்யாமல் பிரசுரிக்கக் கூடாதென்ற ஊடகப் பண்புக்கமைய சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள சில நாட்கள் சென்று விட்டது!! இதோ உங்கள் ..ஈஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதமாம் .....
உங்கள் ...ஈஸ்வரத்தில் கெயர் டேக்கர்ஸாக இருந்த ஒரு குடும்பம் பிரிந்து போச்சுதாம்!! ஆரம்பத்தில் உங்கள் ...ஈஸ்வரத்தில் பூசையாக்கும் பிரதம ஐயர் செய்த நோட்டியால்தான் அக்குடும்பம் பிரிந்ததாக செய்தி வந்தது!! ஆழ ஊடுருவிய போதுதான் தெரிந்தது ஐயரோடு, உங்களுக்கும் ... !!!!!!
நீங்களும், ஐயரும் இராமாயண கால இராம/இலட்சுமணராக வலம் வந்தீர்கள்!! உங்களுக்காக ஐயர் ஆடிய கூத்துக்கள் ஒண்று .. இரண்டல்ல!! .....
... உங்களிடம் சில மாதங்களுக்கு முன் கணக்குக் கேட்க கோவிலில் பக்தர்கள் கூடியபோது, உந்த ஐயா உரு வந்து துடைப்பத்தினால் மூலஸ்தான லிங்கத்துக்கு சாத்தியதையும்(அடித்ததையும்) .... பின் உதே ஐயா, தனது கார் அப்பகுதியிலுள்ள தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் அடித்துடைக்கப்பட்டதாக பொலிஸில் போலிப்புகார் செய்தது ... இப்படி பலபல ...
... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!!
உங்கள் திருவிலையாடல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.. இனியும் உதே மாற்றுக்கருத்து முகமூடியோடும் நடமாடலாமா?? முடிபு உங்களிடம் .....
இப்படிக்கு
கே**ன்
.....................................................................................
பி.கு: இவ்வுறுதிப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாக ஒருவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை

