02-21-2006, 11:45 AM
விளக்கத்துக்கு நண்றிகள் ஆரூரன். தெரியாத விடயம் அல்லது தெரிந்தும் கவனிக்காமல் விட்ட விடயம்....
ஆனால் இலங்கையில் மரபுக்கு உட்பட்டு எதுவும் நடப்பதில்லை எங்களுக்கு சொந்தமாய் நாடு வரும்வரை அரச மரபுகளில் ஆர்வம் வருவதும் இல்லை.... அதனால் அது எமக்கு புரிவதும் இல்லை..!
அதுசரி.... முன்னாள் ஜனாதிபதிகள் பதவிக்காலம் முடிந்தபின் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் மரபாக இருந்திருக்கிறது. ( மரபு என்பது ஏற்படுத்துவதுதானே) இப்போ அது மாறியபோது அம்மையாருக்கு பைத்தியம் எண்றுதான் எண்ணத்தோண்றுகிறது...!
ஆனால் இலங்கையில் மரபுக்கு உட்பட்டு எதுவும் நடப்பதில்லை எங்களுக்கு சொந்தமாய் நாடு வரும்வரை அரச மரபுகளில் ஆர்வம் வருவதும் இல்லை.... அதனால் அது எமக்கு புரிவதும் இல்லை..!
அதுசரி.... முன்னாள் ஜனாதிபதிகள் பதவிக்காலம் முடிந்தபின் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் மரபாக இருந்திருக்கிறது. ( மரபு என்பது ஏற்படுத்துவதுதானே) இப்போ அது மாறியபோது அம்மையாருக்கு பைத்தியம் எண்றுதான் எண்ணத்தோண்றுகிறது...!
::

