02-21-2006, 11:16 AM
இலங்கைத்தமிழர் உண்மையாண அன்னை வெளிக்காட்டுகிறார்கள் (அதற்காக எல்லேரும் என்றில்லை சில புல்லுருவிகளும் உள்ளனர்) அவர்கள் அரசியல்வாதி போல் போலியான அன்பை காட்டுவதில்லை
எங்கள் உறவுகள் பரிதாபமாக இருக்கும் போது நாம் அதை சுட்டிக்காட்டடி வேடிக்கை செய்வதில்லை உண்மையான பாசத்தையே காட்டுகிறேம் இதனால் தான் நம் உறவுகள் பாதிக்கும் போது நாம் அவர்கள் பக்கம் நிற்கின்றோம்
எங்கள் உறவுகள் பரிதாபமாக இருக்கும் போது நாம் அதை சுட்டிக்காட்டடி வேடிக்கை செய்வதில்லை உண்மையான பாசத்தையே காட்டுகிறேம் இதனால் தான் நம் உறவுகள் பாதிக்கும் போது நாம் அவர்கள் பக்கம் நிற்கின்றோம்

