Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடிப்படையில் நிறைய-!
#3
Birundan Wrote:இந்திய ராணுவம் எம்மை அடித்தாலும், இந்திய பாக்கிஸ்தான் சண்டையில் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று ஏன் எமது மனம் சொல்லுகிறது? அதுதான் புரியவில்லை.

அது ஏன்.....??? :roll: :roll: :roll: கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் இந்தியாவில் சிங்களவர்கள் தமிழர்களை அளிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள் நாங்கள் வெல்லும் போது அதுக்கு வியாக்கியானம் சொல்லி கேவலப்படுத்தும் சுப்பிரமணிம் சுவாமி, சோ, போண்ற கோமாளிகளும். இந்து என்கின்ற பத்திரிகையும் சொல்லும் விடயங்கள் எங்களின் மனங்களில் பதியாமல் போய் விடுவதும் ஏன்......??? :roll: :roll: :roll:
::
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 02-21-2006, 10:56 AM
[No subject] - by Thala - 02-21-2006, 11:06 AM
[No subject] - by நர்மதா - 02-21-2006, 11:16 AM
[No subject] - by putthan - 02-21-2006, 12:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)