02-21-2006, 06:57 AM
கவிதை நன்றாக இருக்கிறது. உங்கள் கவிதைகள் உணர்வை தொட்டு செல்கின்றது. வெறும் கற்பனைகளை நம்பியே கவிதையை கொண்டுவரும் பலரிடையே யதார்த்தத்தை கவியுருவில் கொண்டு வரகு;கூடிய ஒரு சிலருல் உங்களையும் இனம் காணக் கூடியதாக உள்ளது.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

