![]() |
|
அந்த நாள் வராதோ?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அந்த நாள் வராதோ?? (/showthread.php?tid=788) |
அந்த நாள் வராதோ?? - Eelam Angel - 02-20-2006 <img src='http://www.webindia123.com/GOA/images/farmer%20in%20paddy%20field.jpg' border='0' alt='user posted image'> <b>அந்த நாள் வராதோ?? உற்சாகமூட்டும் காலைப் பொழுதினிலே வீசும் தென்றல் காற்றினிலே பச்சைப் பசுமையான வயலினிலே, ஆடி அசையும் நெற் கதிர்களையும், பெண்கள் வைக்கோல் சுமப்பதையும் ஆண்கள் மூட்டை தூக்குவதையும் விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில் அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்] பதிவதையும் மெய் மறந்து கண் குளிரப் பார்த்த அந்த நாள் இனி எப்போது வருமோ?</b> - DV THAMILAN - 02-20-2006 வெகு விரைவில் வரும். .... - MUGATHTHAR - 02-20-2006 நீங்கள் சொன்ன Quote:<b>காலைப்பொழுது வீசும் தென்றல் காற்றினிலேபச்சைப் பசுமையான வயல் ஆடி அசையும் நெற் கதிர்கள் </b>எல்லாம் இப்பவும் ஈழத்திலை இருக்கு ஆனா வெளிநாடுகள் போய் மேற்கத்தைய கலாச்சாரத்தில் முழ்கின எமது உறவுகள் நீங்கள் சொல்வதைப் போல் Quote:<b>பெண்கள் வைக்கோல் சுமப்பதும் ஆண்கள் மூட்டை தூக்குவதும் </b>செய்யத்தயாராகவா இருக்கிறார்கள் Re: அந்த நாள் வராதோ?? - RaMa - 02-20-2006 [quote=Eelam Angel]<img src='http://www.webindia123.com/GOA/images/farmer%20in%20paddy%20field.jpg' border='0' alt='user posted image'> <b>அந்த நாள் வராதோ?? உற்சாகமூட்டும் காலைப் பொழுதினிலே வீசும் தென்றல் காற்றினிலே பச்சைப் பசுமையான வயலினிலே, ஆடி அசையும் நெற் கதிர்களையும், பெண்கள் வைக்கோல் சுமப்பதையும் ஆண்கள் மூட்டை தூக்குவதையும் விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில் அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்] பதிவதையும் மெய் மறந்து கண் குளிரப் பார்த்த அந்த நாள் இனி எப்போது வருமோ?</b> அருமையான குட்டிக்கவிதை முலமாக பழைய அந்த இனிய ஞாபகங்களை வரவழைத்தமைக்கு நன்றிகள் ஈழ தேவதை. இவற்றை எல்லாம் சும்மா பார்த்து கொண்டிருப்பதை விட நாமும் அந்த வயலில் கை வீசி நடந்தால் எப்படி இருக்கும்? - Eelam Angel - 02-20-2006 <b>இவற்றை எல்லாம் சும்மா பார்த்து கொண்டிருப்பதை விட நாமும் அந்த வயலில் கை வீசி நடந்தால் மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ரமா அக்கா! நன்றி</b> - Nitharsan - 02-21-2006 கவிதை நன்றாக இருக்கிறது. உங்கள் கவிதைகள் உணர்வை தொட்டு செல்கின்றது. வெறும் கற்பனைகளை நம்பியே கவிதையை கொண்டுவரும் பலரிடையே யதார்த்தத்தை கவியுருவில் கொண்டு வரகு;கூடிய ஒரு சிலருல் உங்களையும் இனம் காணக் கூடியதாக உள்ளது. - இளைஞன் - 02-21-2006 வணக்கம் ஈழதேவதை... உங்கள் தேடல் நன்று. தொடர்ந்து இன்னும் சிறப்பாக உங்களால் எழுதமுடியும் என்று நம்புகிறேன். நன்றி. - iniyaval - 02-21-2006 அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே கவிதை நன்று. - Eelam Angel - 02-21-2006 நன்றி நிதர்சன் அண்ணா இளைஞன் அண்ணா மற்றும் iniyaval - கறுப்பன் - 02-22-2006 அருமையான குட்டிக்கவிதை முலமாக பழைய அந்த இனிய ஞாபகங்களை வரவழைத்தமைக்கு நன்றிகள் ஈழ தேவதை. Re: அந்த நாள் வராதோ?? - சந்தியா - 02-22-2006 வரும் வரும் அந்த நாள் வெகு விரைவில் வரும் வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கு |