02-21-2006, 01:56 AM
சகோதரா தயா - எழுச்சியை தூண்டும் வரிகள் -
அற்புதமாய் இருக்கு!-
ஆனாலும் -
பாடலுக்கு எழுதப்பட்டதென்றால்- ஒவ்வொரு பந்தியிலும் வரிகளின் எண்ணிக்கை கூடி குறைகிறதே - என்றும்- அது-இசையின்-போக்கை மாற்றாதா - என்று யோசிச்சன் -!
குற்றம் கண்டு பிடிப்பதாய் நினைத்திடாதீங்க- விசயம் தெரியாம கேக்கிறன் -! 8)
தொடருங்கள் - உங்க தாயக காதலை - கவி வடிவில் -! 8)
அற்புதமாய் இருக்கு!-
ஆனாலும் -
பாடலுக்கு எழுதப்பட்டதென்றால்- ஒவ்வொரு பந்தியிலும் வரிகளின் எண்ணிக்கை கூடி குறைகிறதே - என்றும்- அது-இசையின்-போக்கை மாற்றாதா - என்று யோசிச்சன் -!
குற்றம் கண்டு பிடிப்பதாய் நினைத்திடாதீங்க- விசயம் தெரியாம கேக்கிறன் -! 8)
தொடருங்கள் - உங்க தாயக காதலை - கவி வடிவில் -! 8)
-!
!
!

