02-20-2006, 09:21 PM
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னைக்கொஞ்சம் பாரு நீயே
சேர்ந்து பேசிப்போவோம் கண்ணே
அன்னம்போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
அடுத்த எழுத்து ஒ
என்னைக்கொஞ்சம் பாரு நீயே
சேர்ந்து பேசிப்போவோம் கண்ணே
அன்னம்போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
அடுத்த எழுத்து ஒ

